Month: June 2020

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு… மத்தியசுகாதாரத்தறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய…

காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள ‘யாதுமாகி நின்றாய்’ ட்ரெய்லர் ரிலீஸ்….!

மறைந்த பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் பெண்…

எளிமையாக நடைபெற்றது… கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்…

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தேசியத் தலைவரான முகமது ரியாஸ்-க்கும் இன்று எளிமையான முறையில் திருமணம்…

‘நோ டைம் டு டை’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்….!

அமெரிக்காவில் நவம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படமான ‘நோ டைம் டு டை’ தற்போது நவம்பர் 20-ம் தேதி அமெரிக்கா உட்பட…

எங்கள் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள் ஊடக நண்பர்களே….!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள…

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் மாயம்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த 2 அதிகாரிகள் திடீரென மாயமாகி உள்ளதாக கூறப்பபடுகிறது. இன்று காலையில் இருந்தே அவர்களை காணவில்லை என்று தகவல்…

கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…

கொரோனாவை தாண்டி வர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது…? கேட்கிறார் ரைசா….!

கொரோனா அச்சுறுத்தலால் நாடே ஊரடங்கில் உள்ளது .நீண்ட நாட்களாக எந்தவொரு பணியுமே நடைபெறாத காரணத்தை முன்னிட்டு ரைசா தனது ட்விட்டர் பதிவில் “எனது வேலை தொடங்க வேண்டும்…

சுஷாந்த் சிங் மரணம் குறித்து தீபிகா ஆவேசம்.. அப்பாவிகள் தற்கொலை..

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பரவியதும் திரையுலகில் அதிர்ச்சி எதிரொலித்தது.…

கொரோனாவா? பராமரிப்பா?ஹுண்டாய் தொழிற்சாலை 5 நாள்கள் மூடுவதாக அறிவிப்பு

பூந்தமல்லி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹூண்டான் கார் தொழிற்சாலை 5 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரபரைப ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப்…