Month: June 2020

நீச்சலுடையில் அமலா பால் உபதேசம்..

நடிகை அமலாபால் திருமணம் பற்றிய தகவல் சமீபத்தில் பரவியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் மரத்தின் மீது அமைக்கப்பட்ட வீட்டின் மீது அமர்ந்தபடி நீச்சல் உடை…

ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…

‘காட்டேரி’ படத்தின் ‘என் பேரு என்ன கேளு’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு….!

தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன்…

இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் தென்னிந்தியப் பிரிவு தலைவராக தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் தேர்வு…..!

இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்தியப் பிரிவு தலைவராக சத்யஜோதி பிலிம்ஸைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரான டி.ஜி. தியாகராஜன் தேர்வாகியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட…

வைரலாகும் விஜய்யின் பெண் வேடமிட்ட சிறு வயது புகைப்படம்…..!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த வாரம் அவர் பிறந்த நாளுக்காக அவர் ரசிகர்கள்…

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…

கடைகள் திறக்க 2 மணி வரை அனுமதி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு….

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய…

ஊரடங்கால் எகிறிய மின்கட்டணம்! மின்வாரியம் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஊரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல…

சுஷாந்துடன் கடைசியாக பேசிய ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்த அர்ஜூன் கபூர்…..!

மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில்…

நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும்… வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…