Month: June 2020

இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின் டுவிட்

சென்னை: இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டி…

தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது. இதில் 479 பேர்…

3ல் ஒரு பி.இ. பட்டதாரிக்கு வேலைவாய்ப்புகளை பற்றிய கவலை: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

டெல்லி: இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூவரில் ஒருவர் வேலை வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒரு…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்…

கொரோனா நல மையங்களின் பொறுப்பு ஏற்கத் தமிழக அரசுக்குச் சித்த மருத்துவ நிறுவனம் கோரிக்கை

சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கொரோனா நல மையங்களை தங்கள் பொறுப்பில் விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூரமான மோடிஅரசு… கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூரமான அரசாக மோடிஅரசு திகழ்ந்து வருகிறது என்றும், மீதான வரியை கடுமையாக உயர்த்தியது ஏன்? – கே.எஸ்.அழகிரி கேள்வி காட்டமாக கேள்வி…

நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்பது தவறான தகவல் : ஐ சி எம் ஆர்

டில்லி இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்னும் செய்தி தவறானது என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மறுத்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில்…

அறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர்

லண்டன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை விடப் பாதி அளவு கொரோனா மரணங்களே நிகழ்ந்திருக்கும் என உலக சுகாதார மைய முன்னாள் தலைவர் கரோல் சிகோரா தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை…

முழு ஊரடங்கு அறிவிப்பு: 4 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…

சென்னை: கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையைத் தவிர்த்த…

குஜராத்தில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்…! அடுத்தடுத்த அதிர்வுகளால் பொதுமக்கள் அச்சம்

அகமதாபாத்: குஜராத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமகக்ள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அம்மாநிலத்துக்குட்பட்ட ராஜ்கோட் நகருக்கு வடகிழக்கே 82 கிலோமீட்டர் தொலைவில் இன்று மதியம் மீண்டும் நிலநடுக்கம்…