தந்தை மகன் உயிரிழப்பு எதிரொலி: சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து காவலர்களும் கூண்டோடு மாற்றம்…
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால், கைது செய்யப்பட்டு, துன்புறுத்தி கொல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழப்பு எதிரொலியாக சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.…