Month: June 2020

நாளை முதல் சென்னையில் இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை நாளை முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னை நகரில் வீடு வீடாக வெப்பநிலை பரிசோதனை

சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

பால்வெளியில் நம்மைப் போன்று 36 வகை வேற்றுகிரக உயிர்கள்? – விஞ்ஞானிகள் கணிப்பு

லண்டன்: இந்தப் பால்வெளியில், மனிதர்களைப் போன்று நாகரீகம் அடைந்த குறைந்தபட்சம் 36 வகை வேற்றுகிரக உயிர்கள் இருக்கலாம் என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பல்லாண்டுகளாகவே,…

பூரியில் தேரோட்டம் நடந்தால் ஜகந்நாதர் மன்னிக்க மாட்டார் : உச்சநீதிமன்றம்

டில்லி இந்த ஆண்டு பூரியில் தேரோட்டத்தை அனுமதித்தால் ஜகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தடை விதித்துள்ளது. ஒரிசா மாநில கடற்கரை நகரான பூரியில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1373…

கொல்கத்தா சம்பவம் – மருத்துவமனையில் சேராமல் தப்பியோடிய கொரோனா நோயாளி!

கொல்கத்தா: கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 61 வயது கொல்கத்தா பெண்மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட விரும்பாமல், தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆய்வகத்தில் அந்தப் பெண்மணி…

இன்று மேலும் 2141 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49…

கொரோனா : தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மகப்பேறு

கோயம்புத்தூர் கொரோனா அச்சத்தால் தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 930 மகப்பேறு நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று…

லடாக் மோதல்: இந்திய வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.…

சர்ச்சைக்குரிய வரைபட மசோதாவை நிறைவேற்றிய நேபாள நாடாளுமன்ற மேலவை..!

காத்மண்டு: சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பான மசோதா, நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையிலும் முழுமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி இந்த மசோதாவை நேபாள நாடாளுமன்றத்தின் கீழவை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.…