அயனாவரம் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா: மற்ற காவலர்கள் அச்சம்
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…
சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…
சஞ்சோர், ராஜஸ்தான் விண்கல் போன்ற பொருள் இன்று காலை ராஜஸ்தானில் விழுந்துள்ளது. இரவு நேரத்தில் வெகு தூரத்தில் நட்சத்திரம் போன்ற பொருள் ஒன்று பூமியில் விழுவது போல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…
டில்லி பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான சல்லா சீனிவாசுலு செட்டிக்கு வங்கியின் ரூ1.5 லட்சம் கோடியை வசூல் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட்…
கொல்கத்தா: சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் நடத்திய போராட்டம்…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்று மமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள்…
சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயரும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்…
பீஜிங் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 97% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா கடும் வரியை விதித்துள்ளது. இதனால்…
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 13 பேரின் அறிக்கைகள் பாந்த்ரா போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்…
சண்டிகர் லடாக் எல்லைப்பகுதியை காக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை அனுப்பினால் அவர்கள் தடியடி நடத்திப் போரிடுவார்கள் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியச்…