Month: May 2020

கொரோனா : வெள்ளிக்கிழமை சோனியா நடத்தும் காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டம்

டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரும் வெள்ளிக்கிழமை கொரோனா குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி கூட்டத்தை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு நாடெங்கும் அதிகரித்து வருகிறது.…

ஆக. 3ம் தேதி அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படும்:ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும்…

கொரோனா : மக்கள் துயரை அறியப் பயணம் செய்யும் காங்கிரஸ் தலைவர்

பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் மாநிலம் எங்கும் பயணம் செய்து கொரோனாவால் மக்கள் படும் துயரைக் கேட்டறிய உள்ளார். கொரோனா தொற்றால் கர்நாடகாவில்…

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 12448 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

அதிமுகவில் அதிரடி மாற்றம்: அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து

சென்னை: அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்…

கமலின் ஆதரவு, அஜித்தின் சர்ப்ரைஸ் பரிசு ; மறக்கமுடியாத தருணங்கள் என நெகிழ்ச்சியுடன் சொல்லும் பார்வதி நாயர்……!

பார்வதி நாயர் கனவுகளின் நாயகி. திரையுலகில் நுழைவதற்கு முன்பே “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” விருதுகளை வென்றவர், “மிகவும் விரும்பத்தக்க பெண்கள்” பட்டியலில் பல…

கொரோனா : மக்கள் மருந்தகத்தில் நோயியல் பரிசோதனை மையம் அமைப்பு

டில்லி குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் மத்திய அரசு நோயியல் பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளது. நாட்டில் கொரோனா பரவு வருவதால் கொரோனா…

உ.பி.யில், பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு சமாஜ்வாதி பிரமுகர்கள் படுகொலை… ரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ…

சம்பல்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாய நிலப்பகுதியில் சாலை அமைத்தது தொடர்பாக எழுந்த தகராறில், சமாஜ்வாதி கட்சியின் பிரமுகரும், அவரது மகனும் நில உரிமையாளர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

திருச்சி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக…

அர்நாப் கோஸ்வாமி வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன்?

டில்லி ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…