கிளப் அணிக்கு மீண்டும் திரும்பினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
மிலன்: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 72 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தான் விளையாடும் இத்தாலியின் கிளப் அணியான யுவண்ட்ஸ் கிளப் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த மார்ச்…
மிலன்: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 72 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தான் விளையாடும் இத்தாலியின் கிளப் அணியான யுவண்ட்ஸ் கிளப் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த மார்ச்…
டில்லி மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் மே மாத நிதி பகிர்வு தொகையாகத் தமிழகத்துக்கு இன்று ரூ.1928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.…
மும்பை: கொரோனா ஊரடங்கால், லாரிகளில் பசியுடன் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான்.…
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்ஜ் குட்டி ஒரு புதிய காவல் நிலைய கட்டிடத்திலிருந்து வெளியேறுவது நம் கண்களில் அப்படியே நிற்கிறது .அனைவரும் தேடும் ஒரு வாலிபனின் உடலை…
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்,…
காத்மண்டு சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட இந்தியாவின் வழியாகப் பரவும் அதிக அபாயமுள்ள வைரசால் நேபாளத்தில் கொரோனா பரவுவதாக அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார். கடந்த…
டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்க…
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் முழுவதும் மின்னணு மயமாக்கப்பட்டு நேற்று முதல் காகிதமற்ற உயர்நீதிமன்றம் ஆகி உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பல கட்டுப்பாடுகள் அமலில்…
கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகை பியா பாஜ்பாய் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அவர் மட்டும்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13191 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 743…