Month: May 2020

டாடா நிறுவன உயர் நிர்வாகிகளின் ஊதியத்தில் கை வைத்தது கொரோனா வைரஸ்!

புதுடெல்லி: டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, முதன்முறையாக, உயர்மட்ட நிர்வாக பொறுப்பில் பணிபுரிவோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாடா பவர் டிரென்ட், டாடா…

ஊரடங்கால் விளைந்த பாதிப்புகள் – ஆனந்த் மகிந்திராவின் கூற்று இதுதான்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது மட்டுமின்றி, வேறுவகையான மருத்துவ பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா.…

ஜூலையில் திறக்கப்படுகிறது பள்ளிகள், கல்லூரிகள்… மத்தியஅரசு முடிவு…

டெல்லி: கொரோனா பரவல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூலை மாதம் முதல் பள்ளிக்கல்லூரிகளை திறக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக பசுமை, ஆரஞ்சு…

கொரோனா தொற்று: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 50%-த்தை தாண்டியது…

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக COVID19India.org இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

ஜார்கண்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பிராமணர்கள்…

ராஞ்சி: கொரோ தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதி பாகுபாடு இருந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது.…

அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு… அமைச்சர் பாண்டியராஜன்…

சென்னை: தமிழகத்தில் அடுத்த பொது முடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. சென்னையிலும் நாளுக்கு நாள்…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…

27 வருடங்களில் மிக மோசமான பாதிப்பு : பல மாநிலங்களில் பயிர்களை அழிக்கும்  வெட்டுக்கிளிகள்

டில்லி வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் 27 வருடங்களாக இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால்…