Month: May 2020

ஜூன் 1-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்… அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…

விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பணத்தை திருப்பி தர மறுப்பு… வீடியோ

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஏழை மக்கள், விவசாயிகளுக்கு தேவையாஉதவிகளை செய்ய மறுத்து வரும் மத்திய பாஜக…

ஜூன் 3ந்தேதி கலைஞர் பிறந்தநாளில் மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடுங்கள்… ஸ்டாலின்

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ல் மக்களுக்கு உதவி செய்து கொண்டாடுமான திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான…

இ பாஸ் இல்லாததால், மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்ட கோவை பயணிகள்

கோவை: நாடு முழுவதும் நேற்றுமுதல் (25.5.2020) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, இபாஸ் பெறாமல் டெல்லியில் இருந்து கோவை…

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: மாவட்ட ஆட்சித்தலைவரை பகிரங்கமாக மிரட்டியஅரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி…

கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்வு…! ஒன்றரை லட்சத்தை நெருங்கும் தொற்று…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் பள்ளிகள் திறப்பு?

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் ஆகஸ்டு மாதம் திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அரசு ஆசிரியர்கள் மத்தியில் இது தொடர்பாக வாட்ஸ்அப்…

கொரோனாவில் இருந்து அசத்தலாக மீளும் பஞ்சாப்: உயிரிழப்பை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகம்

சண்டிகர்: அதிக கொரோனா பலி எண்ணிக்கையில் இருந்து அதிக குணம் அடைந்தோரின் எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது பஞ்சாப் மாநிலம். கொரோனா பாதிப்பில் ஏப்ரல் மாதத்தில், பஞ்சாபின்…