Month: May 2020

இரு மாதங்களில் $ 25500 கோடி ஈட்டிய உலகின் மிகப் பெரிய 25 செல்வந்தர்கள்

வாஷிங்டன் சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் போது மதிப்பு குறைந்த 25 பெரும் செல்வந்தர்கள் இரு மாதங்களில் மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆகி உள்ளனர்.…

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு : ஆண்ட்ரியா

கொரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

ஜூன் 1-ந் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்?

சென்னை: தமிழகத்தில் புறநகர் பயணிகள் ரயில்சேவை இன்றும் தொடங்கப்படாத நிலையில், சென்னையில் ஜூன் 1ந்தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில்,…

புலம் பெயர்பவர்களால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்… எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லி: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று…

தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து விலகிய ரம்யா…..!

விஜய் தொலைக்காட்சியில் பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளத்திலும் இவர் பிரபலம்.…

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: முகக்கவசம் இன்றி பங்கேற்றதால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம்…

'பிச்சைக்காரன் 2' படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் விஜய் ஆண்டனி…..!

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்…

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை 18 போலீஸார் உள்பட 1,695 பேர் உயிரிழப்பு..

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 52,67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 18 போலீசார் உள்பட 1695 பேர்…

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் யோகி பாபு …..!

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை புதுமுக இயக்குநர் ஷான் என்பவர் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.…

ரத்தான ரயில் டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவதற்கான தேதி அறிவிப்பு

டெல்லி : நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரத்தான ரயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் இல்லாமல் நேரடியாக ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான பணம் இன்னும் திருப்பி…