Month: May 2020

10, 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரிலே தேர்வெழுதலாம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 10,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…

12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

புலம்பெயர் தொழிலாளர்களின் காவல் நிலைய முற்றுகை போராட்டம்

சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? 29ம் தேதி  மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்…

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களால் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

ஜெர்மனியில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்

பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் மரணம்

பெங்களூரு: பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் இன்று சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கிய…

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

பீகார் ரயில் நிலையத்தில் உயிரிழந்த தாயை எழுப்பும் பிஞ்சு குழந்தை… நெஞ்சை உலுக்கும் வீடியோ…

பாட்னா: சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் ஒரு இளம்பெண், உணவு இல்லாமல் இறந்த நிலையில், அவர் உயிரிழந்ததை அறியாத அவரது பிஞ்சு குழந்தை…

சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா காலக் கெடு மூன்று மாதம் நீட்டிப்பு

ரியாத் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா விசா காலக்கெடுவை கூடுதலாக மூன்று மாதங்களுக்குச் சவுதி அரேபிய அரசு நீட்டித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவில் அதிக…