10, 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரிலே தேர்வெழுதலாம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு
டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 10,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…