Month: May 2020

ஜுன் 17ம் தேதி துவங்குகிறதா இங்கிலீஷ் பிரிமியர் லீக்?

லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடர், ஜுன் 17ம் தேதி மீண்டும் துவங்குகிறது என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே துவங்கி நடைபெற்றுவந்த இந்தத்…

கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி

நரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஒடிசா மாநிலத்தில்…

ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள் விரைவில் திறக்கப்படுமா?

புதுடெல்லி: ஹோட்டல்களை மீண்டும் திறப்பது மற்றும் சுற்றுலாவை மறுபடியும் தொடங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்…

மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதற்கு மத்திய அரசே காரணம் : உத்தவ் தாக்கரே

மும்பை விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். இந்தியாவில் இதுவரை 1.60…

வெட்டுக்கிளிகளை விரட்ட மேளம் அடிக்கச்சொல்லும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, பறைகள், டின்கள், பாத்திரங்கள் மற்றும் டிரம்களை தட்டுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.…

கொரோனா அறிகுறியால் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களில் சம்பித் பாதரா குறிப்பிடத்தக்கவர்…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…

கொரோனா பாதிப்பு அற்ற நாடாக மாறிய நியூசிலாந்து

வெலிங்டன் நியுசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமாகிக் கடந்த ஐந்து நாட்களாக புதிய பாதிப்பு கண்டுபிடிக்காததால் அந்நாடு பாதிப்பு அற்றதாகி உள்ளது. உலக நாடுகளில் குறைந்த…

பாலுக்கு அலைந்த புலம்பெயர் தொழிலாளி : பசியால் ரயில் நிலையத்தில் இறந்த குழந்தை

முசாபர்பூர் ஷார்மிக் ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளியின் குழந்தை பால் கிடைக்காமல் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துள்ளது. பீகார் மாநிலம் சமர்ப்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு…

28/05/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 827 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான 827 பேரில், 559 பேர்…