Month: May 2020

சர்ச்சைக்குரிய 'Godman' வெப் சீரிஸ் டீசருக்கு எதிராக அடுக்கடுக்காக புகார்….!

திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் உச்சம் தற்போது வெப்சீரிஸ்களுக்கும் வந்துவிட்டது. அந்த வகையில் தற்போது ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் காட்மேன் என்ற வெப் சிரீஸ் ஒரு…

வடசென்னை அனல்மின் நிலையம் டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்கப்படும்… அமைச்சர் தங்கமணி

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்க வாய்ப்பு என மின்சார அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளர்வால்,…

கேரளாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் ஷைலஜா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனாவால்…

திருவண்ணாமலையில் கொரோனா பரவல் தீவிரம்… 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்… தீர்ப்பை திருத்தியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் 2வது நிலை வாரிசுகள் என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், தற்போது, அவர்கள்…

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #PoojaMustApologizeSamantha ஹேஷ்டேக்….!

தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவில் சமந்தாவின் புகைப்படம் ஒன்றை…

ஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியது தொடர்பான வழக்கு… உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை

மதுரை: அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 59 – ஆக உயர்த்திய தமிழக அரசின் உத்தரவு காரணமா தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க…

சத்திஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்… தலைவர்கள் இரங்கல்

ராய்ப்பூர்: உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சத்திஸ்கர்…

நயன்தாராவைப் பார்க்கும்போது என்னைக் கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது : கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், கே என்கிற அழகு சாதனப் பொருட்களை கடந்த வருடம் அறிமுகம் செய்தார். இது அவரின் சொந்த நிறுவனம் . இந்த நிறுவனத்துக்கான…

கட்டுப்பாடுடன் இருங்கள்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மக்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா…