Month: May 2020

மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்த வேண்டும் : பிரபல இஸ்லாமிய பாடலாசிரியர்

மும்பை பிரபல இந்திப்பட பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மசூதிகளில் தினமும் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்க…

நிதி மோசடி: அமீரக மருத்துவமனை அதிகாரி இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷன் விமானத்தில் தப்பி ஓட்டம்

அபுதாபி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இயங்கிய விமானத்தில் நிதி மோசடி செய்த அமீரக மருத்துவமனை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் வந்தே பாரத் மிஷன் விமானத்தில்…

இந்தியா : 67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்து 2212 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41.79 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,560 உயர்ந்து 41,79,839 ஆகி இதுவரை 2,83,850 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வேலூர் கோட்டையில் வீற்றிருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் பற்றிய சில அரிய தகவல்கள் வேலூர் மாநகரின் மையப் பகுதியில் 136 ஏக்கர்…

திடீர் நெஞ்சுவலி – எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004 முதல் 2014ம்…

வரும் 12ம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்: நாளை முன்பதிவு ஆரம்பம்

டெல்லி: வரும் 12ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் குறைந்த அளவிலான பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. மே 12ம்…

திறக்கப்பட்டது திருமழிசை சந்தை: வாகனங்கள் மூலம் 5,000 டன் காய்கறிகள் வரவு

சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5ம் தேதி கோயம்பேடு…

அரசு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் : வைகோ

சென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை இயங்க அனுமதி அளித்து அரசு அறிக்கை விடவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில்…

அன்னையர் தினத்தை கொண்டாடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்…..!

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அம்மாக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் லேட்டஸ்ட் புகைப்படம் வரை ஷேர் செய்து…