Month: April 2020

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.30 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,887 உயர்ந்து 23,30,856 ஆகி இதுவரை 160,754 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நவக்கிரக வழிபாட்டில் முக்கிய குறிப்புகள்

நவக்கிரக வழிபாட்டில் முக்கிய குறிப்புகள் 1 சூரியன். ************ காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தப்லீகி ஜமாத் தலைவர் பாகிஸ்தானில் உயிரிழப்பு

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,100 ஐத் தாண்டிய போதும், தப்லீகி ஜமாத்தின் பைசலாபாத் தலைவர் கொரோனா வைரஸால் பாதிப்பு காரணமாக…

அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறுகிறதா மணிப்பூர்?

மணிப்பூர்: அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து மணிபூரும் கொரோனா பாதிப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில்,…

நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்- கேரளா போலீஸ் அதிகாரி

திருவனந்தபுரம்: சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று…

3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் இந்தியா ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது: சீனாவுக்கான இந்திய தூதர் தகவல்

குவாங்சோ: சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

பத்திர பதிவு நாளை துவங்கும் பதிவுத்துறை ஐ.ஜி., உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் பத்திரப் பதிவுப்பணிகள் தொடங்கும் என பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

அப்ரிதியின் அதிவிரைவு சதம் அடித்த பேட் !

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிதி தனது அதிவிரைவு சதமடித்த பேட் பற்றிய ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில்…

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 சிஆர்பிஃஎப் வீரர்கள் பலி

காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர்த் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் வீரமரணமடைந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள், பாராமுல்லா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள்…

ஊரடங்கை விட கொடுமையானது வறுமை: வேலை இல்லாததால் இளைஞர் தற்கொலை

குர்கான்: அரியானா மாநிலத்தில் ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும்…