Month: April 2020

செலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா ?

நெட்டிசன்: சவுக்கு சங்கர் டிவிட்டர் பதிவு… காவிரி மேலாண்மை வாரியத்துக்கான செலவுகளை முழுவதும், தமிழகம் மற்றும் கர்நாடகா முறையே 40 சதவிகிதம், கேரளா 15 மற்றும் புதுச்சேரி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர்…

ஐ.நா. சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தரப் பிரதிநிதி யார் தெரியுமா?

புதுடெல்லி: ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் திருமூர்த்தி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய வெளியுறவுத் துறையில் செயலாளராக பணிபுரிந்து வருபவர்…

மேற்கு வங்கத்தில் எங்கெங்கு ஊரடங்கு தளர்வு? : மம்தா பானர்ஜி விளக்கம்

கொல்கத்தா வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா…

சென்னையில் இன்று (29ந்தேதி) 104 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதவிர இன்றைக்கு புதிதாக…

ரஷ்யாவில் மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டம்..? – ஒரு வரலாற்று பயணம்

ரஷ்யாவில், அடுத்த மாதம்(மே) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 75வது ஆண்டு நிறைவு (பவள விழா) கொண்டாட்டம், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள்…

கொரோனா : இந்தியாவில் 1013 பேர் உயிர் இழப்பு

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆகி அதில் 1013 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும்…

இன்று மேலும் 104 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேருக்கு உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 2162…

சென்னை நகரில் அறிகுறி இன்றி பரவும் கொரோனா : மாநகராட்சி எச்சரிக்கை 

சென்னை சென்னை நகரில் கொரோனா உறுதியான நபர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் இல்லை. தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதில் ராயபுரத்தில்…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான போர்: மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ்…