Month: April 2020

2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு

கொச்சி: 2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7…

பஞ்சாபை பின்பற்றி தமிழகஅரசும் தடை விதிக்குமா?

சென்னை: பஞ்சாபில் சுங்கக்கட்டணம் வசூலிக்க அம்மாநில முதல்வர் கேப்டன் தடை விதித்துள்ள நிலையில், அதை பின்பற்றி தமிழகஅரசும் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…

அது வேற வாய்.. இது வேற வாய்.. நிதிஷ்குமார் அடித்த பல்டி ..

அது வேற வாய்.. இது வேற வாய்.. நிதிஷ்குமார் அடித்த பல்டி .. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து xகூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார், ஐக்கிய ஜனதா தளம்…

சீனாவிடம் கொரோனா இழப்பீடாக 13000 கோடி யூரோ கேட்கும் ஜெர்மனி

பெர்லின் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புக்காகச் சீனா 13000 கோடி யூரோ அளிக்க வேண்டும் என ஜெர்மனி பில் அனுப்பி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல…

வாட்ஸ்அப் வதந்தி : 3 பேர் மீது கும்பல் தாக்குதல்

பால்கர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஒரு கும்பல் 3 பேரைத் தாக்கி உள்ளது. கொரோனா தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே மாதம்…

பீகார் : ஊரடங்கால் உணவு கிடைக்காத சிறுவர்கள் – தவளைகளைச் சாப்பிடும் அவலம்

ஜகன்னாபாத் ஊரடங்கால் உணவு கிடைக்காததால் பீகார் மாநில சிறுவர்கள் தவளைகளைத் தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் மே மாதம் 3…

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு கொரோனாத்…

டன் கணக்கில் தினமும் குப்பைக்குப்  போகும் காய்கறி.. 

டன் கணக்கில் தினமும் குப்பைக்குப் போகும் காய்கறி.. சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தை சிறு வியாபாரிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் ஆட்சியாளர்கள் அளித்த நன்கொடை. இன்றைக்குக் கூடை…

சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்  வீடுகள்..  

சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் வீடுகள்.. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களைத் தங்க வைப்பதற்காக டோக்கியோவில் பார்த்துப் பார்த்து 11 ஆயிரம் வீடுகள் அழகு மிளிர…

‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்..

‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்.. ’’ இன்று ரொக்கம்.. நாளை கடன்’’ என்று கடைகளில் போர்டு தொங்குவதைப் பார்த்துள்ளோம். ‘’ இன்று கடன் .. நாளை…