Month: April 2020

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது….!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் – ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன்…

கொரோனா: சத்யம் தொலைக்காட்சி மூடல், பாலிமரிலும் 4 பேருக்கு பாதிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் மூடப்பட்டது. சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்…

ஊதியமின்றி விடுப்பில் செல்ல ஊழியர்களுக்கு கோரிக்கை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தகவல்

டெல்லி: ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை அதன் தலைவரும், நிர்வாக…

ஈரோட்டில் மருத்துவர், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை… வீடியோ

ஈரோடு: கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்டநோயாளிகள், டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு, மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்தனர். இது தொடர்பான வீடியோ…

ஊரடங்கு தடைகளை நீக்கி விடுங்கள் : மத்திய அரசைச் சாடும் பீகார் அமைச்சர்

பாட்னா பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால் மத்திய அரசு அதை நீக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். நாடெங்கும் ஊரடங்கு…

மருத்துவர்களை மலர்தூவி வரவேற்கும் புல்சந்தர் பகுதி முஸ்லிம்கள்… வீடியோ

புல்சந்தர்: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை அந்த பகுதி இஸ்லாமிய மக்கள் மலர்தூவி வரவேற்றனர். இது தொடர்பான…

இது மருத்துவமனையும் அல்ல… அவர்கள் மருத்துவர்களும் அல்ல…

மேலே உள்ள படத்தைப் பார்க்கும்போது இது, ஏதோ மருத்துவமனையின் கொரோனா வார்டு என எண்ணத் தோன்றும்… உங்களது எண்ணம் உண்மைதான்… ஆனால், இது மருத்துவமனை அல்ல… சேலத்தில்…

7 வருடங்களுக்குப் பிறகு கொரோனா சேவையால் தந்தையுடன் இணைந்த மருத்துவர்

திருவனந்தபுரம் தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…

இன்று 43: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

அண்ணா சிலையை அவமதிப்பதா? தினத்தந்திக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அண்ணா சிலையை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிட்டுள்ள தினத்தந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இன்றைய தினத்தந்தி பத்திரிகையில் கொரோனா விழிப்புணர்வு கார்டூனாக…