Month: April 2020

புதுச்சேரியில் 42,357 கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000! நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தி உள்ள 42 ஆயிரத்து 357 கட்டிடத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வைப்பு நிதியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மாநில முதல்வர்…

மருத்துவர் சைமன் மறைவு தொடர்பாக, மக்கள் சார்பில் மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ள சசிகுமார்….!

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…

ஃபெப்சிக்கு ரூ.5 லட்சம்; ‘தலைவி’ படக்குழுவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ள கங்கணா ரணாவத்….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்களாக தொடங்கப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் ஃபெப்சி…

கொரோனா நோயாளிகளின் உடல் அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ்… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் அடக்கம் செய்வதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை…

இந்தியாவில் முதல்முறையாக பிளாஸ்மா தெரபியில் குணம் பெற்றார் கொரோனாத் தொற்றாளர்…

டெல்லி: டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை முறையால் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். 49 வயதான ஒருவர் தீவிர உடல்நலக் குறைவால் மேக்ஸ் தனியார்…

நமக்காகச் சேவை செய்து மாண்ட ஒரு மருத்துவருக்கு நாம் செலுத்தும் நன்றியா இது? : ஸ்ரீப்ரியா

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…

டாக்டர்கள், களப்பணியாளர்கள் அச்சப்பட வேண்டாம்; நாங்க இருக்கோம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் உயிர்க்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழக அரசு உங்களுக்கு துணையாக இருக்கும் என்று தமிழக…

ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.1.36 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இன்றுவரை ரூ.1.36 கோடி வசூலாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத்…

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேற தற்காலிக தடை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக அமெரிக்காவில் வேறு நாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக தடுக்க உத்தரவை பிறப்பிக்க போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளை…