Month: April 2020

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ்…

விந்தணுக்களால் ஆண்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு : ஆய்வுத் தகவல்

டில்லி ஆண்களுக்கு விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 25.03 லட்சம் பேருக்கு…

இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் மட்டுமே பலியான நிலையில், புதியதாக 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1596…

ஊரடங்கு நிலைமை அறிய மே.வங்கம் வந்த மத்திய குழு: காக்க வைக்கப்பட்டதாக மமதா பானர்ஜி மீது புகார்

கொல்கத்தா: ஊரடங்கு நிலவரத்தை அறிய மேற்கு வங்கம் வந்திருந்த மத்திய குழுவுக்கு மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்…

ஊரடங்கில் விஜயின் பிகில் படம் பார்க்கும் நமல் ராஜபக்ச….!

உலகமெங்கும் பரவி இருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்…

உயிரிழப்பு 1,71,809: உலக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியது

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும் ஒருலட்சத்து 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதை உலக சுகாதார நிறுவனம்…

கவுதம் கம்பீர் கூறும் ஐபிஎல் வெற்றிக் கேப்டன் யார்?

புதுடெல்லி: ஐபிஎல் அரங்கில் வெற்றிக் கேப்டனாக திகழ்பவர் ரோகித் ஷர்மாதான் என்று கூறியுள்ளார் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர். சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்று…

அமெரிக்கா இதுவரை எதற்காவது இழப்பீடு அளித்ததா? : சீனா காட்டம்

பீஜிங் கொரோனா தொடர்பாக இழப்பீடு கேட்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முதலில் சீனாவின்…

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு இரண்டு லட்சம் நிதியுதவி அளித்த இயக்குநர் பாண்டிராஜ்….!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி…

கடந்த 24 மணிநேரத்தில் 1336 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,985 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 1336 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகி…