Month: April 2020

கொரோனா பணியாளர்கள் உபயோகிக்க தனது 8 ஹோட்டல்களை வழங்கிய ரோஹித் ஷெட்டி….!

கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில்கொண்டு பலரும் தங்களால் இயன்ற அளவு நிதியுதவி அளித்து வருகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி எனத்…

மருத்துவர்களையே காப்பாற்ற முடியாத அரசு, நோயாளிகளை காப்பாற்றுமா? ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களையே காப்பாறற முடியாத அரசு நோயாளிகளை எப்படி காப்பாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா…

கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்: முதலமைச்சருக்கு மருத்துவர் சைமன் மனைவி உருக்கமான வேண்டுகோள்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரும், தமது கணவருமான சைமனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, முதலமைச்சர் உதவ வேண்டும் என்று அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் : குஷ்பூ

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…

கொரோனாவுக்கு போலீஸ் அதிகாரி பலி: ம.பி.யில் காவல்துறை அலுவலகம் மூடல்…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அங்கு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து, காவல்துறை அலுவலகம் மூடப்பட்டது. மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா…

கொரோனா பணியின்போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம், ஒருவருக்கு வேலை… முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் செயலாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பணியின்போது, கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்…

‘அறிவும் அன்பும்’ பாடல் உருவான விதம் பற்றி விளக்கும் கமல்ஹாசன்….!

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா குறித்து…

மருத்துவர்கள், நர்சுகளுடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்கள், நர்சுகள் போன்றோரிடம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ‘கொரோனா’ நோயால் பாதிக்கப்பட்டு பூரண…

கொரோனா விழிப்புணர்வு செயலியை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும் – அண்ணா பல்கலை துணைவேந்தர் அழைப்பு

சென்னை கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் சிறந்த செயலிகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். கொரோனாத் தொற்று நோய்க்கு உலகின் பல…

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு…