கொரோனா – மும்பை தாராவி மக்களை தத்தெடுக்க அழைப்பு!
மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்துள்ள குடும்பத்தினரை, 2 மாதங்களுக்கு தத்தெடுத்து உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்…
மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்துள்ள குடும்பத்தினரை, 2 மாதங்களுக்கு தத்தெடுத்து உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்…
சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். கொரோனா வைரஸால் நேற்று தமிழகத்தில் 33 பேர்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,214 உயர்ந்து 26,36, 974 ஆகி இதுவரை 1,84,186 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
ஸ்ரீ பாலத்ரிபுர சுந்தரி பற்றி ஓர் பதிவு அம்பிகையைப் பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகையை ஒன்பது வயதுக் குழந்தை வடிவமாக, பாலாவாக, வழிபடுவது தொன்று…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு அத்தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. சென்ற வாரம் சமூக சேவகரும், எதி அறக்கட்டளைத்…
டெல்லி இந்தியாவில் குறைந்தது 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது என புகழ்பெற்ற மருத்துவ இதழாசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின்…
நாகை: நாகை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் வித்திக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும்…
வாஷிங்டன் : கச்சா எண்ணெய் வரலாறுகாணாத வீழ்ச்சியை சந்தித்து வருவதையடுத்து வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு இடையூறு செய்யும் ஈரான் ராணுவ…
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல…
டெல்லி: தொடர் வருவாய் இழப்பு எதிரொலியாக, லாக்டவுனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வலுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…