Month: April 2020

கொரோனா கண்காணிப்பில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள்: கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நியூயார்க்: ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள், இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை…

வளாக நேர்காணல் – ஆன்லைன் திறன் பயிற்சி வகுப்புகள்!

சென்னை: வளாக நேர்காணலுக்கான திறன் பயிற்சி வகுப்புகளை, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தி வருகின்றன பல கல்லுாரிகள். ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கல்லுாரிகளுக்கும் விடுமுறை…

மம்தா பானர்ஜி கடிந்த பிறகு 3 மாநிலங்களுக்கு ஆய்வு குழு அனுப்பிய அமித் ஷா

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிந்துக் கொண்ட பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத், தெலுங்கானா, தமிழ்கத்துக்கு ஆய்வுக் குழுவை அனுப்பி…

6 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிவித்த யுஜிசி!

சென்னை: கல்லுாரி படிப்பில் மொத்தம் 6 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி. கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் விதமாக, கற்றல்…

சச்சினின் பிறந்தநாள் செய்தி…

டெல்லி ‘எல்லா நாளைப் போல இந்த நாளும் நம்மைக் கடந்து போகும்’ என இன்று பிறந்தநாள் காணும் சச்சின் டெண்டுல்கர் இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று 47…

அர்னாப் கோஸ்வாமி மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்த தெலுங்கானா எம் பி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்த கருத்துக்காக அர்னாப் கோஸ்வாமி மீது தெலுங்கானா மக்களவை உறுப்பினர் ரேவந்த் ரெட்டி சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.…

புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டது: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை…

சோடியம் அயன் பேட்டரிகள் – சீனாவிற்கான இந்தியாவின் புதிய சவால்!

மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த ஃபராடியன் லிமிடெட் என்ற உற்பத்தி நிறுவனம், தனது விற்பனை மையத்தை விரைவில் இந்தியாவில் துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், சீனாவின் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு, இந்தியா…

பிஎம் கேர்ஸ் நிதியானது சிஏஜியால் தணிக்கை செய்யப்படாது: வெளியான புதிய தகவல்

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியானது அரசாங்கத்தின் மத்திய தணிக்கை துறையான சிஏஜியால் சரிபார்க்கப்படாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 28 அன்று அமைச்சரவையால் அமைக்கப்பட்ட பி.எம்…