Month: April 2020

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா?

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கான உணவுப்பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 64 அதிகரித்து மொத்தம் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்…

இன்று ஊரடங்கை மீறியதாக 826 வழக்குகள் பதிவு செய்த சென்னை காவல்துறை

சென்னை இன்று ஒரே நாளில் சென்னையில் ஊரடங்கை மீறியதாக காவல்துறை 826 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில்…

மகாராஷ்டிராவில் 80% கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர…

டில்லியில் கொரோனாவால் 44 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது மருத்துவமனை மூடல்

டில்லி 44 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் டில்லியின் மேலும் ஒரு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் டில்லி 2625 நோயாளிகளுடன் மூன்றாம் இடத்தில்…

ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் அவசியம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நாள் ஒன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர…

திருமண பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த நடிகர் மணிகண்டன்…..!

கேரள மாநிலத்தில் உள்ள திருப்புனித்துராவை சேர்ந்தவர் மணிகண்டன் ஆச்சாரி. கம்மாட்டிபாடம் என்கிற மலையாள படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவருக்கும் கேரள மாநிலம் மரடு பகுதியை சேர்ந்த…

எனது கிருமி நாசினி பேச்சு வெறும் கிண்டல்தான் : டிரம்ப் சமாளிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஊசி மூலம் கிருமி நாசினி செலுத்தச் சொன்னது கிண்டலுக்காக என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வியாழன் அன்று நடந்த…

ரவுடி பேபி பாட்டுக்கு அப்பாவுடன் டான்ஸ் ஆடும் நிக்கி கல்ராணி…..!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் டார்லிங் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி. நிக்கி தமிழ் தவிர்த்து மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவால்…

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

துபாயில் வசிக்கும் கல்ஃப் நியூஸ் ஆசிரியருக்கு பாஜக ஐடி குழு மிரட்டலா? : அதிர்ச்சி தகவல்

துபாய் இந்தியாவில் பாஜக ஐடி செல் சரியாகச் செயல்படாதது குறித்த செய்திகளை வெளியிட்ட கல்ஃப் நீயுஸ் ஊடக ஆசிரியர் மஸார் ஃபரூக்கி என்பவருக்கு பாஜக ஐடி குழு…