Month: April 2020

இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலம்..

புதுடெல்லி: இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட்…

கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள் கணபதி ஹோமம் செய்தால் கிடைக்கும் பலன்கள் பற்றிய ஒரு சிறு பதிவு :- எந்த ஒரு செயலை செய்தாலும் முதலில்…

ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..

விஜயவாடா: ஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன்…

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்- தமிழக அரசு

சென்னை: சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய…

கொரோனா: கொரோனாவை வெல்லுமா நிகோடின்?

நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி…

விளையாட்டை விட குடும்பம்தான் முக்கியம் – ரெய்னா…

டெல்லி விளையாட்டை விட அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். கொரோனாத் தொற்று காரணமாக இம்மாதம் நடைபெறுவதாக இருந்த…

இந்தியா கேட்கிறது : நோயாளிக்கு இப்படி தான் உணவு வழங்குவீர்களா ? 

ஆக்ரா : ஆக்ராவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், மிருகக்காட்சி சாலையில் பூட்டப்பட்ட விலங்குகளைப் போல மக்கள் மனிதபமற்ற முறையில் நடத்தப் படுகிறார்கள். உணவு மற்றும் நீர்…

நெருக்கடியில் இருக்கும் ஊடகத்துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு கூடாது – பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கொரோனா நெருக்கடியில், ஊடகத்துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவை கூடாது என கேரள முதல்வர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த சமூகமே கொரோனாவால் பெரும் ஆபத்தை எதிர்…

ஆக்ராவை காப்பாற்ற ஆதித்யநாத்துக்கு மேயர் எழுதிய கடிதம் வெளியீடு: மக்களை காப்பாற்ற ப்ரியங்கா வலியுறுத்தல்

டெல்லி: தாஜ்மஹால் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறி உள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. தென்…

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்: விரைவில் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவு

டெல்லி: லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்,…