89 வயது மாரத்தான் வீரர் அம்ரிக் சிங் கொரோனாவால் மரணம்!
லண்டன்: புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான அம்ரிக் சிங், கொரோனா தொற்று காரணமாக, தனது 89வது வயதில் லண்டனில் காலமானார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
லண்டன்: புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான அம்ரிக் சிங், கொரோனா தொற்று காரணமாக, தனது 89வது வயதில் லண்டனில் காலமானார். அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை…
இந்தியாவில் கொரோனா வைரசை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் , கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும், கேரளா தான். எனினும் கொரோனாவை அந்த மாநிலம் கட்டுக்குள் வைத்துள்ளது.…
உலக அதிசயமான தாஜ்மஹாலை பாதுகாக்கும் ஆக்ரா நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நானூறை தாண்டி விட்டது. ‘’ இங்குள்ள அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ’10…
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கவுள்ளதையடுத்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 2020 – 21ம் கல்வியாண்டுக்கான முதுநிலை…
சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…
லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில், கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்மணியும் இடம்பெற்று முக்கியப் பங்காற்றி வருகிறார். சந்திரா தத்தா என்ற 34…
மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரி வருவாயை உயர்த்துவதற்காக, வருமான வரித்துறை சார்பில் வெளியான பரிந்துரைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலைத்…
சென்னை: கூட்டுப் பிரார்த்தனை நடத்தியதால், சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 15 பேரில், ஒரு தம்பதியர் தூய்மைப்…
புது டெல்லி: மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள…
சென்னை: பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட முன் வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக…