Month: April 2020

ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா…

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோயிலில் பணியாற்றும் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உள்பட அக்கோயில் ஊழியர்கள்…

நாடு முழுவதும் 3வது கட்ட ஊரடங்கு மே 16ந்தேதி வரை நீட்டிப்பு… பிரதமரிடம் வலியுறுத்தல்…

டெல்லி: இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் 3வதுமுறையாக நடத்திய ஆலோசனையில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கை மே 16ந்தேதி வரை நீட்டிக்க வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன்…

குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ருதீன் ஷேக் கொரோனாவுக்கு பலி…

அகமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ருதீன் ஷேக், சிகிச்சை பலனின்றி பலியானார். இநத் தகவலை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில்…

எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் குறித்து சர்ச்சை: மன்னிப்பு கோரினார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியன் மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில், எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் குறித்து தவறுதலாக ஒரு வசனம்…

சொந்த ஊர் வரும் கேரள மக்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு கொரோனா பரிசோதனை: முதல்வர் பினராயி தகவல்

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் அனைவரும் விமான நிலையங்களில் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். வெளிநாடுகள்ல உள்ள இந்திய…

ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,280 பேர் கைது… ரூ.3.33 கோடி அபராதம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,280 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை ரூ.3.33 கோடி அபராதம் வசூல்…

பலி 884: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.…