Month: April 2020

24 மணி நேரத்தில் 1,463: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…

ரேபிட் டெஸ்ட் விலை ரூ.400க்கு மேல் இருக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனா வைரஸ் துரித பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் விலை ரூ.400க்கு மேல் நிர்ணயிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு…

பிஎப் வட்டி 3 மாதத்துக்கு குறைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான நிதி ஆதாரங்களை மத்திய அரசு, மாநில…

கொரோனா லாக் டவுன் ஓவியத்தை முடிக்க 40 நாள் ஆனதாம் ; சொல்கிறார் சன்னி லியோன்….!

கொரோனா லாக்டவுன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சன்னி லியோன். கடந்த ஒரு மாதமாக ஒரு ஓவியத்தை…

கொரோனா: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…

ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…

சீனாவின் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா விரைவு பரிசோதனைக்…

யுவனின் ‘யா நபி’பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது…..!

ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர் இஸ்லாமியர்கள். ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் இறுதித் தூதராம் முகம்மது நபி…

ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு – ஜெகன் மோகன் அறிவிப்பு

ஹைதராபாத் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை…