24 மணி நேரத்தில் 1,463: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1463 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று…
டெல்லி: கொரோனா வைரஸ் துரித பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் விலை ரூ.400க்கு மேல் நிர்ணயிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு…
சென்னை: வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான நிதி ஆதாரங்களை மத்திய அரசு, மாநில…
கொரோனா லாக்டவுன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சன்னி லியோன். கடந்த ஒரு மாதமாக ஒரு ஓவியத்தை…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு…
டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா விரைவு பரிசோதனைக்…
ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர் இஸ்லாமியர்கள். ரமலான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் இறுதித் தூதராம் முகம்மது நபி…
ஹைதராபாத் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை…