Month: April 2020

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…

அருகில் இருப்பவர்க்கு கொரோனாத் தொற்றா? அலர்ட் செய்யும் “ஆரோக்கிய சேது” செயலி…..

டெல்லி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து “ஆரோக்கிய சேது” எனும் கொரோனா விழிப்புணர்வு செயலியை தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் அறிமுகம்…

சமூக விலகலை மறந்து நிவாரண பொருட்களை வாங்க குவிந்த ரேசன் கார்டுதாரர்கள்…

சென்னை: தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்ட 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்களை முதல் நாளிலேயே 11.63 சதவிகிதம் பேர் பெற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்..

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்.. உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா. அந்த நாட்டில்…

பொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்

குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம்…

ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு..

ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு.. ’ஏன் இப்படி?’’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க.முதல்-அமைச்சர் ஆதித்யநாத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.…

முந்திரிக்கொட்டை  முதல்-அமைச்சர்

முந்திரிக்கொட்டை முதல்-அமைச்சர் ’’ நாடு தழுவிய ஊரடங்கு வரும் 15 ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்படும்’’ என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்தா? இல்லை.…

வாகனம் & மருத்துவக் காப்பீடு வைத்துள்ளோருக்கான நிதியமைச்சரின் ஆறுதல்..!

பு‍துடெல்லி: வாகன மற்றும் மருத்துவக் காப்பீடுகள் இந்த 2020ம் ஆண்டின் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான காலகட்டத்தில் முடிவடைந்தாலும், அவை காலாவதியாகாது என்றும்,…

ஏப்ரல் 5 அன்று இரவு 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணைத்து டார்சுகளை ஏற்றுங்கள் : பிரதமர் மோடி  வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…

கொரோனா வைரஸ் தடுப்பு – இஸ்ரோ சார்பாக வழங்கப்படும் நிதியுதவி எவ்வளவு?

புதுடெல்லி: கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ.5 கோடி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்குவதற்காக மத்திய அரசு, PM-CARES…