Month: April 2020

பிரதமரின் வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்விட்டர் பதிவு…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி…

ரஜினியைக் காட்டி அவர்கள் முன்வைக்கும் வளர்ச்சி எத்தகையது..?

எந்த ஒருவரையுமே, அவரின் தகுதி மற்றும் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, பிரபலமாக்குவதை சிரமேற்கொண்டு, தாங்கள் கைக்கொண்டிருக்கும் அஜெண்டாவிற்கேற்ப செய்து வருபவை வெகுஜன மீடியாக்கள்! நவீன டிஜிட்டல் யுகத்தில் விளம்பரங்களுக்கான…

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை ரேஷன்கடைகளில் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அருளரசு என்பவர்…

ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா தாக்குதல் : 20 பேர் கைது

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து…

பிரான்ஸ் நாட்டுக்கு செல்லவேண்டிய மருத்துவ உபகரணங்களை தட்டிப்பறித்த அமெரிக்கா

ஷாங்காய் : கொரோனா வைரஸ் தொற்று உலகையே வாயை மூடி மவுனமாக உட்காரவைத்திருக்கும் வேலையில் ஓசையில்லாமல் பல்வேறு சம்பவங்கள் உலக அரங்கில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. உலகையே…

வீட்டில் இருந்து பணி புரிவோருக்கு ஒரு எச்சரிக்கை

சென்னை ஒர்க் ஃப்ரம் ஹோம் மூலம் வேலை செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் பல்வேறு இணையத் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்று மென்பொருள் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

ஊரடங்கு நேரத்திலும்  செயல்படும் சென்னை மண்டல சுங்கத்துறை

சென்னை ஊரடங்கு உத்தரவிற்கு இடையிலும் சென்னை மண்டல சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துறைமுகம், விமானநிலையம், ஏர்…

கொரோனா முதல் பலி : குவைத்தில் இந்தியர் உயிரிழப்பு

பஹ்ரைன் இந்தியர் ஒருவர் கொரோனா தாக்கி பலியான குவைத்தில் முதல் பலியாக பதிவானது. சீன நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 206 உலக நாடுகளுக்கு பரவி…

சமூக இடைவெளிகளை மீறிய கடைகளுக்கு சீல் : தமிழக அரசு அதிரடி

சேலம் சமூக இடைவெளியை மீறிய பல கடைகளுக்கு தமிழக அர்சு சீல் வைத்துள்ளது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு கூட்டம் அதிகரிப்பதால்…

சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக் கடைகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக்கடைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா காரணமாக அனைத்து இடங்களில் சமூக இடைவெளியாக ஒரு மீட்டர்…