Month: April 2020

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றிய தொகுப்பு திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார்.…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

ஒருவாரத்தில் 50 ஆயிரம் நபர்களின் பசி தீர்த்த மஹிந்திரா நிறுவனம்…

மும்பை ஊரடங்கு உத்தரவால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி பலரின் துயர் தீர்த்துள்ளது. போக்குவரத்து…

பிரதமர், மத்தியஅமைச்சர், முதல்வர், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள் விளக்குகள் ஏற்றி ஒளிரச்செய்தனர்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட…

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒற்றுமை: இந்தியா ஒளிர்ந்தது…

சென்னை: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபமேற்றி தமிழகத்தை ஒளிரச்செய்தனர். ஜாதி மத வேறுபாடின்றி, அனைத்து தரப்பினரும், இரவு சரியாக 9…

கொரோனாவில் இருந்து தப்பித்து… சமூக புறக்கணிப்பால் ஹிமாச்சல பிரதேச நபர் தற்கொலை….

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று காலை 37 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். முகமது தில்ஷாத் என்ற பெயர் கொண்ட அந்த…

கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம்: அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக முன்…

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புது டெல்லி: பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

காஷ்மீர் இராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 4 ராணுவ வீரர்களும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர்…