வேலூர் : கொரோனாவால் 45 வயது ஆண் மரணம்
வேலூர் நேற்று வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிர் இழந்தார். உலகைப் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.…
வேலூர் நேற்று வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிர் இழந்தார். உலகைப் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.…
வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,480 அதிகரித்து 14,30,516 ஆகி மொத்தம் 82,019 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
மதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம் மதுரை மீனாட்சி அம்மன் சிலை குறித்த விவரங்கள் இதோ மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகதக்…
ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – இரண்டாம் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப்…
கான்பெர்ரோ ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்திய கேப்டன் கோலியை வம்பிழுப்பதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்…
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 ராணுவத்தினரும் பலியாகினர். இந்திய ராணுவத்தை…
டெல்லி கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்தை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் வழங்கவுள்ளது. இதனை அரசியலாக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகின்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை…
சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு இன்று மாலை தெரிவித்திருந்த நிலையில்,…
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட COVID-19 ஐக் கொல்வது கண்டறியப்பட்டுள்ளது, என்றாலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று…