வேலூர்

நேற்று வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிர் இழந்தார்.

உலகைப் பாதித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் இது இரண்டாவதாகும்

நேற்று வேலூரில் கொரோனா வார்டில் சிகிச்சை  பெற்று வந்த ஒரு 45 வயது ஆண் மரணம் அடைந்தார்.

இதனால் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2 ஆனது

இதுவரை தமிழகத்தில் 8 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.