Month: April 2020

கொரோனா அச்சத்தால் துப்பாக்கிகளை வாங்கத் துடிக்கும் அமெரிக்கர்கள்…

வாஷிங்டன் கொரோனாவின் தாக்கம் பின்னாளில் உணவு உள்ளிட்ட உடைமைகளுக்கு பெரும் போராட்டத்தை, வன்முறையை உருவாக்கும் எனக் கருதி அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்லாயிரம்…

பிரதமர் மோடி ஊரடங்கு பற்றி முதல்வர்களைக் கேட்கவில்லை : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.8 கட்டுமான தொழிலாளர்கள்: ரூ.1000 முதல் ரூ.5000 வரை நிவாரணம் அளிப்பு

டெல்லி: 18 மாநிலங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் 5000 வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆலோசனையின்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான…

விழுப்புரத்தில் பரபரப்பு: கொரோனா பாதித்த நபர் மருத்துவமனையில் இருந்து திடீர் மாயம்…

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால்,…

கொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில்…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,274-ஆக உயர்வு!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,274-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 32 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 773 பேருக்கு புதிதாக நொய்…

கொரோனா சோதனை தனியார், அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசானது நாடு முழுவதும்…

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா தொற்று… 738ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக இரட்டிப்பாகி வருகிறது. இன்று ஒரேநாளில் 48 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக…

கொரோனா : பள்ளிகள் கல்லூரிகளை தொடர்ந்து மூட மாநில அமைச்சர்கள் ஆலோசனை

டில்லி பல மாநில அமைச்சர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளனர். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த…