Month: April 2020

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தவணை – மாநிலங்களுக்கு வழங்கப்பட்டத் தொகை எவ்வளவு?

புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தவணையில், மாநிலங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 103 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த 2017,…

சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்

சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…

புகழ்பெற்ற விஸ்டன் விருது – தேர்வானார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், ‘விஸ்டன்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்டன் விருது என்பது ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வுசெய்து…

புதிய பாராளுமன்ற கட்டிடத் திட்டத்தை கைவிடப் பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்

சென்னை நேற்று நடந்த வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு திமுக வலியுறுத்தி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆக குறையும் :  அமெரிக்க நிறுவனம் கணிப்பு

மும்பை அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் என்னும் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆகக் குறையும் என தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும்…

கொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாகப்…

கொரோனா மீட்பு நிதிக்கு 4 லட்சம் வழங்கினார் பாட்மிண்டன் வீரர் சாய் பிரணீத்…

ஹைதராபாத் உலகெங்கும் 80000 க்கும் மேற்பட்டோரை பலிவாங்கி வரும் COVID-19 க்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் இத்தொற்றுக்கு 150 ற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.…

சமூக விலகலை புறக்கணித்த சந்திரசேகர் ராவின் மகள்…

ஹைதராபாத் உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏப்ரல் 14…