தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆனது
சென்னை இன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 911 ஆகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதை…
சென்னை இன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 911 ஆகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,…
போதான், தெலுங்கானா கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஒரு 50 வயதுப் பெண் ஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து அழைத்து வந்துள்ளார். தெலுங்கானாவில்…
கொரோனா வைரஸின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வழக்குகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களது அத்தியாவசிய…
திருவள்ளூர் : கொரோனா ஊரடங்கு காரணமாக மத வழிபாட்டு தலங்கள் மூட உத்தரவிடப்பட்ட நிலையில், தடையை மீறி கும்மிடிப்பூண்டி பகுதியில் திறக்கப்பட்ட தேவாலயத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.…
சண்டிகர்: கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளதால், பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதமாக மாநில அரசு அறிவித்து உள்ளது. டெல்லி தப்லிகி…
பெங்களூரு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கும் மல்லையாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பூர்வீகத்தை அறிய நாம் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட 1799…
சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 21…
ஹைதராபாத் ஊரடங்கு காரணமாக நண்பன் வீட்டில் முடங்கியிருந்த மகனை 1400 கிமீ பயணித்து தாய் அழைத்து வந்துள்ளார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரில் வசித்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் வீடு வீடாக…