Month: April 2020

கொரோனா சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இருமடங்கு ஊதியம் – ஹரியானா அரசு

சண்டிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற தங்கள் வாழ்வையே பணயமாக வைத்து சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஹரியானா அரசு இருமடங்கு ஊதியம் வழங்க உள்ளது. உலகளவில் 97300…

சாண்டியின் கொரோனா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் லாலா….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

20 கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்க கூடிய அபாயம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிழக்க நேரிடும் என்று ஐ.நா. சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் கய் ரைடர் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும்…

இந்தியாவில் கொரோனா சமூக பரவல் இல்லை.. பின்வாங்கியது உலக சுகாதார அமைப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்னும் தனது கருத்து தவறானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகில்…

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை வண்ணங்களால் பிரித்து ஊரடங்கு நீட்டிப்பு?

டெல்லி: கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நகரங்களை அதன் பாதிப்புக்கு ஏற்ப,…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21…

தமிழகத்தின் கொரோனா நிலவரம் என்ன? தலைமைச்செயலாளர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை…

ஊரடங்கு குறித்து விரைவில் பிரதமர் உரை

டில்லி வரும் செவ்வாய் கிழமை அன்று தேசிய ஊரடங்கு முடிவடைவதால் விரைவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த 21…

கொரோனா நிவாரண நிதியாக 250 மில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்தது ‘டிக்டாக்’…

கொரோனா நிதியாக 250 மில்லியன் டாலரை பிரபல இசைவீடியோ சமூக வலைதளமான டிக்டாக் வழங்குவதாக அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று…

தாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு நன்றி! ராகுல்காந்தி

டெல்லி: தாய் நாட்டிற்காக சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா…