Month: April 2020

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியர் உயிழந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி…

சூப்பர் மார்க்கெட் VS காய்கனி அங்காடி – கொரோனாத் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள இடம் எது?

ஹெல்சிங்கி சாதாரண காய்கனி அங்காடிகளை விட குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளே கொரோனா பரவுவதற்கு உகந்த சூழலைக் கொண்டதென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்தின் ஆல்தோ பல்கலைக் கழகம்…

சென்னையில் நாளை முதல் பேக்கரிகளை திறக்கலாம்: மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…

ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்: கோவை ஆட்சியர் தகவல்

கோவை: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

நடு ரோடில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு வழங்கும் விசாகபட்டினம் காவல்துறை

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் நடு சலையில் ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து…

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா…

ஊரடங்கு நீட்டிப்பை எதிர்க்கும் ஒரே முதல்வர் யார் தெரியுமா?

டில்லி அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்ட போது ஆந்திர முதல்வர் அதை எதிர்த்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 21…

தெருநாய்களுக்கு உணவளிக்கும் இளைஞர்: பொதுமக்கள் பாராட்டு

வாழப்பாடி.ஏப்.11 : சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகர் ஆத்துமேடு…

ஆம்புலன்ஸ் மறுப்பு… உயிரிழந்த பச்சிளங்குழந்தை.. பரிதவித்த இளந்தாய்… வைரல் வீடியோ

பாட்னா: கொரோனாவின் ஊரட்ங்கு 3வயது பச்சிளங்குழந்தையின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் ஜெகனாபாத்தைச் சேர்ந்த இளம்தம்பதியின் 3 வயது குழந்தைக்கு…

தட்டிக்கேட்க ஆளிலில்லாமல் ஆட்டம் போடும் மந்திகள் !!

சென்னை : காலை முதல் மாலை வரை அலுவலகம் வார கடைசியில் தீம் பார்க், பீச் ரிசார்ட், மால், பப் என்று வாரா வாரம் ஆரவாரம் என்று…