Month: April 2020

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர்  ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு..

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர் ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு.. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர் வெளிநாடுகளில், உள்ளனர்.. கொரோனா பீதியால் அவர்களில் பெரும்பாலானோர்…

’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத்  தமிழில் பெயர்.. 

’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத் தமிழில் பெயர்.. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி வட்டமடிக்கும், புயல்களைச் செல்லமாகப் பெயர் சூட்டி…

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…

சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’..

சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’.. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் ரெம்சங்கா என்பவர் சென்னையில் உள்ள ஓட்டல் நிர்வாக கல்லூரியில் படித்து வந்தார். கடந்த…

கொரோனாவால் சீனா மீது விரைவில் இழப்பீடு கோரும் நடவடிக்கை :  டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019…

இந்தியாவில் அதிகரித்து வரும் மதப் பாகுபாடு : அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன் இந்தியாவில் பிற மதங்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச மதச்சுதந்திர அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச…

சாம்பிராணி தூபம் போடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்

சாம்பிராணி தூபம் போடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் சாம்பிராணி தூபம் போடுவதால் கிடைக்கும் அற்புத பலன்களைப் பற்றிய சில தகவல்கள் அக்காலங்களில் அனைவரது இல்லங்களிலும் வாரம் ஒருமுறையேனும்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.36 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 76,562 உயர்ந்து 31,36,508 ஆகி இதுவரை 2,17,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…