Month: April 2020

ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு பார்சல் ரயில் இயக்கம்

சென்னை: கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச்செல்ல சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக்…

திருவண்ணாமலையில் காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தையும் மூட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 14-ம் தேதி முதல் தற்காலிக காய்கறிகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக…

ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி

அசாம்: ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என…

சிமெண்ட், வீட்டுவசதி, கட்டுமான பணிகளை தொடரலாம்: பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

டெல்லி: சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான பணிகளை தொடரலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…

“நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” – சேவக்…

டெல்லி இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…

சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா தொற்று – பிரிட்டனில் 5 இலக்கத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இத்தகவல், அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டுப் பிரதமரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு,…

கொரோனா நிதியுதவி: சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரூ. 10.42 லட்சம் அளிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ரூ. 10.42 லட்சம் கொரோனா நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு…