Month: April 2020

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா…

கொரோனா : இன்று தமிழகத்தில் 31 பேருக்கு பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆகும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு…

கொரோனா விழிப்புணர்வு – ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரக நாட்டில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்டனர் அந்நாட்டு காவல்துறையினர். தற்போதைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்திலும்…

ஊரடங்கு நீட்டிப்பு: உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் மே 3வரை ரத்து..!

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், உள்நாடு, வெளிநாடுகளுக் கான விமான சேவைகள் அனைத்தும் வரும் மே 3 ஆம் தேதி வரை…

டெல்லியில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக்…

கூகுள் ஊழியர்கள் தங்கள் அலுவலக கணினியில் ஜூம் செயலியைப் பயன்படுத்தத் தடை

கலிபோர்னியா மொத்த வீடியோ அழைப்புக்களுக்குப் பயன்படுத்தப்படும் ஜூம் செயலியை அலுவலக கணினியில் பயன்படுத்த கூகுள் தனது ஊழியர்களுக்குத் தடை விதித்துள்ளது. ஜூம் செயலி என்பது ஒன்று அல்லது…

ஊரடங்கு நீட்டிப்பு: முன்பதிவு டிக்கெட் தொகையை திருப்பி தருவதாக ரயில்வே அறிவிப்பு

சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் ரயில்சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து,…

ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலம்: நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள மீனவர்கள், தற்போது 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமும் தொடங்கி உள்ளதால், அவர்கள் மேலும் பாதிப்புக்கு ஆளாகி…

ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கண்டிப்பாக திறக்கப்படாது! தங்கமணி தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மதுபானக்கடைகளும் மே 3ந்தேதி வரை மூடல் தொடரும் என்று அமைச்சர் தங்கமணி…

நிதியுதவி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் எங்கே? பிரதமர் மோடி உரை குறித்து காங். கேள்வி

டெல்லி: பிரதமர் மோடியின் லாக் டவுன் குறித்த பேச்சில் ஏழைகளின் துயர் துடைக்க நிதியுதவியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…