Month: April 2020

கொரோனாவுக்கு மாற்று மருந்து… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு…

லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்

டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…

கண்ணூரில் கோவிட்-19 கால் சென்டரில் பணிபுரியும் நடிகை நிகிலா விமல்….!

கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு, தகவல்கள் மற்றும் அவசர உதவிக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநிலங்களுக்கான தனி தொலைபேசி உதவி மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.…

கர்நாடகாவில் கொரோனா தொற்று தீவிரம்… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 277ஆக உயர்வு…

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இன்று புதியதாக 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 277ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்…

சஞ்சய் பாதுகாப்பாக உள்ளார் : விஜய் தரப்பில் விளக்கம்…!

கொரோனாவால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் மட்டும் தனது மகன் சஞ்சய் குறித்து கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்தது . விஜய் மகன் சஞ்சய் கனடா…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டார்; நான் மறுத்துவிட்டேன் : இயக்குனர் மணிரத்னம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஊரடங்கு உத்தரவின் பேரில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் .…

எல்லாம் முடிந்தது என்ற நினைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த செவிலியர்கள் – போரிஸ் ஜான்சன் நெகிழ்ச்சி…

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது எல்லாம் முடிந்தது என நினைத்ததாகவும், இரு செவிலியர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னைக்…

எம்எல்ஏக்கு கொரோனா: 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்வதாக குஜராத் முதல்வர் அறிவிப்பு..

அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், முதல்வர் 7 நாள்…

முகக்கவசம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ.100 அபராதம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல், வீட்டை விட்டு வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில்…

இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சேத்துப்பட்டில் உணவுப்பொட்டலம் வழங்கல்…

ஈரோடு: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்திய தேசிய கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் (INRLF)…