Month: April 2020

மத்திய அரசு கூறியிருக்கும் தளர்வு விதி தமிழகத்திற்கு பொருந்துமா ?

டெல்லி : மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி நேற்று காலை 10 மணிக்கு அறிவித்த போது, ஏப்ரல் 20-க்கு பிறகு…

1000 ரூபாய் நிவாரணம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு

சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக நீடித்துவரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று…

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,…

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

டெல்லி: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பாதிப்பின் சதவீதம் அதிகரித்துக்…

பிற்பகல் 2 மணிவரை மட்டுமே இயங்கவுள்ள வங்கிகள்!

சென்னை: குறைவான வாடிக்கையாளர்களே வருவதால், ஊரடங்கு காலமான மே 3ம் தேதி வரை, தமிழகத்திலுள்ள வங்கிகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவித்துள்ளது…

சிவகங்கை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசி! மக்கள் அதிருப்தி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு – 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்துசெய்யும் ரயில்வே?

புதுடெல்லி: மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பதிவுசெய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

குறைந்தது விற்பனை விலை குறியீட்டு பணவீக்கம்!

புதுடெல்லி: மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம், மார்ச் மாதம் 1% என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பணவீக்கம்…

கொரோனா : இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்கள்

டில்லி இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரொனவால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள ஹாட் ஸ்பாட்டுகள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

டூர் டி பிரான்ஸ் சைக்ளிங் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு…

பாரிஸ் கொரோனாத் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டியான “டூர் டி பிரான்ஸ்” ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சைக்கிள்…