Month: April 2020

சீன விஞ்ஞானிகளின் அஜாக்கிரதையாலேயே கொரோனா வைரஸ் வெளியானது… அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: சீன விஞ்ஞானிகளின் அஜாக்கிரதையாலேயே, வுகான் பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானது என்று அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது. சீனாமீது ஏற்கனவே வர்த்தக போரில் ஈடுபட்டு…

கொரோனாவை காரணம் காட்டி 3மாதம் வாடகை தள்ளுபடி கேட்கும் ஐசிஐசிஐ வங்கி…

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொருளாதார இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகமும்,…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதை மீறி வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து, இதுவரை 1,85,896 வாகனங்கள் பறிமுதல்…

24ஆயிரம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்தன…

சென்னை: சீனாவில் ஆர்டர் செய்யப்பட்ட கொரானா டெஸ்ட் கருவிகளில் முதல்கட்டமாக 24ஆயிரம் கருவிகள் இன்று சென்னை வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருவிகள் விரைவில் சோதனைக்கு உபயோகப்படுத்தப்படும்…

அமீரகம் உள்பட 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்புகிறது இந்தியா

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு…

ஒன்மேன் ஆர்மியாக கொரோனாத் தடுப்புப் பணியில் செயல்பட்டு வரும் மத்திய பிரதேச முதல்வர்…

போபால் மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனி ஒருவராக கொரோனா தடுப்பு நடவடிக்கையில்…

மிருகங்களைக் கொல்லுங்கள்.. அதிர்ந்துபோன வன உயிரியல் பூங்கா 

மிருகங்களைக் கொல்லுங்கள்.. அதிர்ந்துபோன வன உயிரியல் பூங்கா ஒவ்வொரு கண்டமாக உலா வரும் கொரோனா பூதம், மனிதர்களைத் தின்றதோடு, நின்று விடாமல் விலங்குகளுக்கும் குறி வைத்துள்ளது. ஊரடங்கு…

உயிர் காப்பானாக மாறிய இந்தியாவின் மிகப் பெரிய தபால் சேவை

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய தபால் சேவையாக விளங்கி வரும் இந்திய தபால் சேவை, தற்போது உயிர் காப்பனாக மாறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் கொரோனா…

ஊரடங்கு காதலைச் சொல்லும் ‘’ 21 dayes..’

ஊரடங்கு காதலைச் சொல்லும் ‘’ 21 dayes..’ சினிமாவுக்கு ‘கரு’ பிடிப்பது எளிது. ஆனால் தலைப்பு பிடிப்பது, நம் ஊர் இயக்குநர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை. தெலுங்கு…

பஞ்சாபில் ரூ .22,000 கோடி வருவாய் இழப்பு… ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பரிந்துரை…

பஞ்சாப்: கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு…