Month: April 2020

சச்சின் பற்றிய கவுண்ட்டிங்கில் கோட்டை விட்ட அக்தர் – கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

டெல்லி: உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை 12 முறை அவுட்டாக்கியதாக கூறிய அக்தரின் கருத்தை நெட்டிசன்கள் சான்றுகளோடு மறுத்து கிண்டலடித்து வருகின்றனர். இன்ஸ்டா நேரலையில்…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

யார் சூப்பர் ஸ்டார்? சல்மான் VS தோனி – கேதார் ஜாதவ்

டெல்லி சல்மான்கான், தோனி இருவருமே தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஸ்டார்ஸ் என கிரிக்கெட்டர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் செலிபிரிட்டிகள்…

100 நாள் வேலைவாய்ப்பு – ஊதியத்தை உயர்த்திய தமிழக அரசு!

சென்னை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் ரூ.229 என்பதிலிருந்து ரூ.256 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிலிருந்து 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது…

99 வயது முன்னாள் ராணுவ வீரர் கொரோனா வைரஸ் மருத்துவ சேவைக்கு ரூ. 162 கோடி நிதி திரட்டினார்

லண்டன் : 99 வயதான ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை 100 முறை சுற்றி வந்து தேசிய மருத்துவ சேவைக்கு 17 மில்லியன் பவுண்ட்…

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கொரோனா வேகம் குறைகிறது…

டெல்லி: தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகவர்வால் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்த…

இந்தியா உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது – ராணுவ தலைமை தளபதி

காஷ்மீர் இந்தியா கொரோனாவை எதிர்கொள்ள உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குற்றம்…

மதுரை :  சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருமணம் மட்டுமே நடைபெறும்

மதுரை இந்த வருட மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருமணம் மட்டும் நடத்தக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வருடம் தோறும் மதுரை நகரில் சித்திரைத்…

சாலை பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்குகின்றன: மேம்பால பணிகளும் தொடங்க வாய்ப்பு

சென்னை: கிராமப்புறங்களில் சாலை பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. வரும் 20ம் தேதி முதல் லாக்டவுன் நடவடிக்கைகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தகவல்கள்…

கரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்குப் பகுதியில்…