Month: April 2020

டோல்கேட் கட்டண வசூலுக்கு விரைந்து அனுமதி கொடுத்த மோடி அரசு!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டோல்கேட்கள்(சுங்கச் சாவடிகள்), ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கும் என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அத்தியாவசிய…

தோல்வி அடைந்தும் தொகுதி மக்களுக்கு உதவும் ராகுல் காந்தி : அமேதிக்கு உதவி

டில்லி அமேதி தொகுதிக்குக் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஐந்து லாரிகளில் அரிசி, கோதுமை பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அனுப்பி உள்ளார் வயநாடு தொகுதியின்…

ஏப்ரல் இறுதியில் திறக்கப்படுகின்றன கேதார்நாத் & பத்ரிநாத் கோயில்கள்!

டெஹ்ராடூன்: பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களை இம்மாத (ஏப்ரல்) இறுதியில் திறப்பதற்கு உத்ரகாண்ட் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில்களின் தலைமை பூசாரிகள்,…

ஏப்ரல் 20 முதல் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிகள் தளர்வு

மும்பை மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா…

10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் கடுமையாகும்

சென்னை இன்றும் நாளையும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் வெயில் 104 டிகிரி வரை செல்லும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு நாள்…

கொரோனா : 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் ஐ எம் எஃப்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.50 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள்

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் பற்றிய சுருக்கமாக சில தகவல்கள் :- மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபடுவது…

பிரான்ஸ் கொரோனா வார்டில் தமிழில் அறிவிப்பு பலகை…

பாரிஸ்: பிரான்சில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் கொரோனா வைரஸ் பற்றிய அந்த நாட்டு மொழியில் இடம் பெற்றுள்ளதுடன், தமிழிலும் இடம் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை…