கொரோனா : தனிமைப்படுத்தப்படும் கிருஷ்ணகிரி நகரம்
கிருஷ்ணகிரி கொரோனா அச்சம் காரணமாகக் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் கொரோனா தொற்று இல்லாமல்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கிருஷ்ணகிரி கொரோனா அச்சம் காரணமாகக் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி நகரில் கொரோனா தொற்று இல்லாமல்…
சைகர்கஞ்ச், உத்தரப்பிரதேசம் இஸ்லாமிய வியாபாரி ஒருவரை அவர் மகன் முன்பு பாஜக எம் பி பிரிஜ் பூஷன் மிரட்டும் காட்சி வைரலாகி வருகிறது. உபி மாநிலத்தில் உள்ள…
சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்…
கரூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96வயது மூதாட்டி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக எந்தவொரு புதிய தொற்றும் கண்டறியப்படாத நிலையில் விரைவில் பச்சை…
உத்தரகாண்ட்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் உத்தரகாண்ட் அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் மகா…
டில்லி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு…
சென்னை: அந்தமானில் சிக்கி தவிக்கும் 350 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த கடிதம் எழுதி உள்ளார்.…
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது… உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம்…
இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் மிக அதிகம். அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 60000 என்பதை…
சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்…