வரும் 22ம் தேதி மக்களே முன்னின்று நடத்தும் ஊரடங்கு: கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…
டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…
அசோக் செல்வன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘ஃபேட் செஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நித்யா மேனன் மற்றும்…
‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இப்படத்துக்கு ‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸிங்கை…
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு…
டில்லி இன்று கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி வரும்…
தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சதீஷ். சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடியிருப்பில் இருக்கும் வாட்ச்மேன் ஒருவரைப் பற்றிப்…
டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக, 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா…
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவுவதை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இதனை கொள்ளை நோயாக அறிவித்து, இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தையும் தீவிர…
டில்லி மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய…