Month: March 2020

கொரோனா வைரஸ் ஆயுட்காலம் : புதிய அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…

வார ராசிபலன் 20.03.2020  முதல் 26.03.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கப்போகுதுங்க. அவங்களால நிறைய நன்மைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகுதுங்க. புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீங்க. பிற்காலத்தில் அதில் எக்ஸ்பர்ட் ஆவீங்க.…

‘சுவிட் எடு கொண்டாடு’: 4 பேர் தூக்கிலிடப்பட்டதை கொண்டாடும் டெல்லிவாசிகள்…

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதுமட்டுமின்றி டெல்லி மக்கள்…

கோரோனா பரிசோதனைக்கு அனுமதி அளிப்பதில் இந்திய அரசு காட்டும் மெத்தனம்

டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து…

‘கொரோனா’ வதந்தி: சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை…

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான வதந்திகளும் சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது… இதனால் மக்களிடையே…

குரூப் 1 முதல்நிலைத்தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த குரூப் 1 முதனிலைத் தோவு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ள…

பலி எண்ணிக்கை : சீனாவை முந்தியது இத்தாலி 3405 பேர் பலி

இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…

‘கொரோனா போயிந்தே…’ வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஆசுவாசப்படும் சீனா….

பிஜிங்: சீனாவை வைட்டு கொரோனை வைரஸ் வெளியாகிவிட்ட நிலையில், நேற்று எந்தவொரு புதியதொரு பாதிப்பும் வுகானில் பதிவாகவில்லை. இதை சீன மக்களும், மாநில நிர்வாகமும் ஆரவாரமாக கொண்டாடி…

கொரோனா : சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் அரசின் தனிமை விடுதி 

ராய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்கக் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

மோனாக்கோ நாட்டு இளவரசருக்கு கொரோனா…

மொனாகோவின் நாட்டின் இளவரசர் ஆர்பர்ட்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அரச குடும்பத்தினரும் உறுதி…